1 / 15

கொண்டைக்கடலை சாகுபடி

கொண்டைக்கடலை சாகுபடி. கொண்டைக்கடலை ஒரு குளிர்பருவப் பயிராகும். கொண்டைக்கடலையில் தேசிகடலை மற்றும் காபுலிகடலை என்னும் இருவகைகள் உள்ளன. காபுலி கடலை வெள்ளையாகவும், அளவில் பொரியதாகவும் இருக்கும்.

sanura
Download Presentation

கொண்டைக்கடலை சாகுபடி

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. கொண்டைக்கடலைசாகுபடி

  2. கொண்டைக்கடலை ஒரு குளிர்பருவப் பயிராகும். • கொண்டைக்கடலையில் தேசிகடலை மற்றும் காபுலிகடலை என்னும் இருவகைகள் உள்ளன. • காபுலி கடலை வெள்ளையாகவும், அளவில் பொரியதாகவும் இருக்கும். • தமிழ்நாட்டில் தேசிகடலை வகைதான் தற்போது அதிகமாகப் பரவலாக பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பரவலாகவும், ஈரோடு, சேலம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளில் கரிசல் மண் நிலத்தில் பயிரிடப்படுகிறது. • தமிழ்நாட்டில் 8 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. எக்டருக்கு சராசாரியாக 650 கிலோ மகசூல் தரவல்லது.

  3. தேசிக்கடலைஇரகங்கள் • கோ 1 • கோயம்புத்தூரிலிருந்து தனிவழித்தேர்வு செய்யப்பட்ட இரகம். இதன் வயது 100 நாட்கள். எக்டருக்கு 700 கிலோ மகசூல் தரவல்லது. மானாவாரியாக பயிரிட ஏற்ற இரகமாகும். • கோ2 • ஜி 62-404 லிருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட இரகம். வயது 90 நாட்கள். மானாவாரியில் எக்டருக்கு 980 கிலோ மகசூல் கொடுக்கும். மானாவாரியில் கோ1 என்ற இரகத்தைக் காட்டிலும் 25% அதிக மகசூல் தரவல்லது. வாடல் நோய் மற்றும் பூங்கொத்து நோய்களை தாங்கி வளரக்கூடியது.

  4. கோ3 • மகாராஷ்டிரா இரகங்களிலிருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட இரகம். வயது 85 நாட்கள். • எக்டருக்கு 1000 கிலோ மகசூல் தரவல்லது.வேரழுகல் மற்றும் வாடல்நோயைத் தாங்கும் தன்மையுடையது. • கோ4 • ஐ.சி.சி 42 X ஐ.சி.சி 12237 என்ற இரகங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இரகம். இதன் வயது 80-85 நாட்கள். பருமனான தேசி விதைகள். 100 விதைகளின் எடை 30கிராம் முதல் 32கிராம் வரை இருக்கும். எக்டருக்கு 1000-1150 கிலோ விளைச்சல் கொடுக்கும். வேரழுகல் நோயை தாங்கும் தன்மையுடையது.

  5. பருவம் மற்றும் இரகங்கள்

  6. கொண்டைக்கடலை இரகங்களின் இயல்புகள்

  7. பருவம் நவம்பர்-டிசம்பர் (குளிர்காலம்) விதைஅளவு தனிப்பிராகபயிரிட கோ 2 : எக்டருக்கு 45 கிலோ கோ 3 : எக்டருக்கு 90 கிலோ கோ 4 : எக்டருக்கு 75 கிலோ விதைநேர்த்தி ஒருகிலோவிதைக்குஇரண்டுகிராம்வீதம்கார்பென்டாசிம்அல்லதுதிரம்கலக்கவும்(அல்லது) ஒருகிலோவிதைக்கு 4 கிராம்வீதம்டிரைக்கோடெர்மாவிருடிகலக்கவும் (அல்லது) ஒருகிலோவிதைக்கு 10 கிராம்வீதம்சூடோமோனாஸ்புளுரஸன்ஸ்கலக்கவும்.

  8. ரைசோபியம்விதைநேர்த்திரைசோபியம்விதைநேர்த்தி • பூசணக்கொல்லிவிதைநேர்த்திசெய்து 24 மணிநேரம்கழித்துநுண்ணுயிர்உரவிதைநேர்த்திசெய்யவும். • பூசணக்கொல்லியுடன்விதைநேர்த்திசெய்யப்பட்டவிதைகளுக்குரைசோபியம்விதைநேர்த்திசெய்யலாம். • தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகத்தில்கொண்டைக்கடலைபயிருக்கென்றுதொரிவுசெய்யப்பட்ட கோ.பி.13 ரைசோபியராசியுடன், பாஸ்போபாக்டீரியாமற்றும்பி.ஜரி.பி.ஆர்நுண்ணுயிர்உரங்களைஒவ்வொருநுண்ணுயிர்உரத்திலும்ஒருபாக்கெட் (200 கிராம்) என்றஅளவில் 10 கிலோவிதைக்குஅரிசிகஞ்சியில்கலந்துகலவைதயார்செய்துவிதைநேர்த்திசெய்யவேண்டும். • விதைநேர்த்திசெய்தவிதைகளைநிழலில் 30 நிமிடங்கள்உலர்த்திபின்விதைக்கவேண்டும்.

  9. நிலம்தயாரித்தல் • நிலத்தை 3-4முறை புழுதிபடநன்குஉழவேண்டும். கடைசிஉழவின்போதுஎக்டருக்கு 25டன் கம்போஸ்ட்அல்லதுதொழுஉரம்போட்டுநிலத்தைபாத்திகளாகவோ, பார்களாகவோஅமைக்கவேண்டும்.

  10. உரமிடுதல் • மானாவாரிப்பயிருக்குஅடியுரமாகஒருஎக்டருக்கு 12.5 கிலோதழைச்சத்து, 25 கிலோமணிச்சத்து 12.5 கிலோசாம்பல்சத்துமற்றும் 10 கிலோகந்தகசத்துஇடவேண்டும். • குறிப்பு • மணிச்சத்தைசூப்பர்பாஸ்பேட்உரம்மூலம்இடவில்லைஎனில்ஜிப்சம்மூலமாககந்தகசத்துஇடவேண்டும்.

  11. விதைப்பு • வாரிசைக்குவரிசை 30 சென்டிமீட்டரும், செடிக்குசெடி 10 சென்டிமீட்டரும்இடைவெளிகொடுக்கவேண்டும். • குழிக்குஇரண்டுவிதைவீதம்ஒருஅங்குலஆழத்தில்ஊன்றவேண்டும். • முளைப்புத்திறன்நன்குஉள்ளவிதைகளைபயன்படுத்துவதுநல்லது. • களைகட்டுப்பாடு • ஒருஎக்டருக்குபென்டிமெத்தலின் 2 லிட்டர்வீதம்விதைத்தமூன்றுநாட்களுக்குப்பின்னர்தெளிக்கவேண்டும்.

  12. பிறகு 20-25 நாட்கள்இடைவெளியில்ஒருகைகளைஎடுக்கவேண்டும். • களைக்கொல்லிதெளிக்கவில்லையெனில்விதைத்த 15-வது மற்றும் 30வது நாட்களில்இரண்டுகைக்களைஎடுக்கவேண்டும். • அறுவடை • விதைகள் 85 நாட்களில்வினையியல்முதிர்ச்சிஅடைகின்றன. • அனைத்துக்காய்களும்முதிர்ந்தவுடன்அறுவடைசெய்யவேண்டும் • காயவைத்துமணிகளைபிரித்துஎடுக்கவும்.

More Related