1 / 10

அவரை சாகுபடி

அவரை சாகுபடி. அவரையை தனிப் பயிராகவும் , சோளம் , கேழ்வரகு பயிர்களுடன் ஊடு பயிராகவும் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடலாம் . மேலும் இப்பயிரை காய்கறிப் பயிராகவும் , தானியப் பயிராகவும் பயன்படுத்தலாம் . காய்கறிப் பயிர் எக்டருக்கு பத்தாயிரம் கிலோ வரை விளைச்சலை தரவல்லது .

nen
Download Presentation

அவரை சாகுபடி

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. அவரைசாகுபடி

  2. அவரையைதனிப்பயிராகவும், சோளம், கேழ்வரகுபயிர்களுடன்ஊடுபயிராகவும்மற்றும்வீட்டுத்தோட்டங்களில்பயிரிடலாம். • மேலும்இப்பயிரைகாய்கறிப்பயிராகவும், தானியப்பயிராகவும்பயன்படுத்தலாம். • காய்கறிப்பயிர்எக்டருக்குபத்தாயிரம்கிலோவரைவிளைச்சலைதரவல்லது. • அவரையில்குத்துஅவரைமற்றும்பந்தல்அவரைஎன்றவகைகள்உள்ளன. தமிழகத்தில் 20 ஆயிரம்எக்டர்பரப்பளவில்பயிரிடப்படுகிறது.

  3. அவரைஇரகங்கள் • கோ(ஜிபி) 14 • கோ9 X கோ4 லிருந்து உருவாக்கப்பட்ட இரகம். • குறுகிய வயதுடைய குட்டைச்செடி இரகம். கொடியில்லாத தன்மை கொண்டது. • காய்கறிப்பயிர் 70-75 நாட்களும் விதைப்பயிர் 80-85 நாட்களும் வயதுடையது. • வருடம் முழுவதும் பயிர் செய்ய ஏற்றது. எக்டருக்கு 7984 கிலோ மகசூல் கொடுக்கும். கோ 13 இரகத்தை விட 22.5 சதம் அதிக மகசூல் கொடுக்கும். • வேரழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. காய்ப்புழு தாக்குதலை தாங்கி வளரும்.

  4. கோ 12 • கோ 9 X கோ 4 லிருந்து உருவாக்கப்பட்ட பந்தல் அவரை இரகம். காய்கள் ஊதா நிறத்தில் அகன்று தட்டையாக காணப்படும். • இதன் வயது 100-110 நாட்கள். • இறவையில் எக்டருக்கு 10 டன் மகசூல் கொடுக்கும். எல்லா பருவத்திலும் பயிரிடலாம். • கோ 13 • கோ 9 X  ப்ளோரிக்கி பீல்டு லிருந்து உருவாக்கப்பட்ட இரகம். காய்கள் வெளிறிய பச்சை நிறத்தில் தட்டையாகவும், நீளமாகவும் காணப்படும். • இதன் வயது 110-120 நாட்கள். எல்லா பருவங்களிலும் பயிரிடலாம்.

  5. பயிர்மேலாண்மை • நிலம்தயாரித்தல் • நிலத்தைநன்றாக உழவுசெய்துபாத்திகளைஅமைக்கவேண்டும். • குத்துச்செடிவகைகளுக்குபாத்திகளும், பந்தல்வகைகளுக்குகுழிகளையும்அமைக்கவும். • விதையும்விதைப்பும் • தனிப்பயிர் • கோ12 எக்டருக்கு 20 கிலோ • கோ13 எக்டருக்கு 25 கிலோ • கோ(ஜிபி) 14 எக்டருக்கு 25 கிலோ • கலப்புப்பயிர் • கோ 12 எக்டருக்கு 10 கிலோ

  6. விதைநேர்த்தி • விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்குமுன்புவிதைகளைடால்கம்பவுடரைகொண்டுதயாரிக்கப்பட்டஉயிரியல்பூஞ்சாணக்கொல்லியானடிரைக்கோடெர்மாவிரிடி 4 கிராம் (அ) சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ் 10 கிராம் (அ) கார்பன்டாசிம் (அ) திரம் 2 கிராம், ஒருகிலோவிதைக்குஎன்றவிகிதத்தில்கலந்துவிதைநேர்த்திசெய்யவும். • இடைவெளி • கோ 12 : 45 செ.மீ X 15 செ.மீ • கோ 13 : 45 செ.மீ X 30 செ.மீ • கோ (ஜிபி)14 :30 செ.மீ X 15 செ.மீ

  7. உரமிடுதல் • விதைக்கும்முன்அடியுரமாகஒருஎக்டருக்குகீழ்க்கண்டஉரங்களைஇடவும். • குறிப்பு • மணிச்சத்தைசூப்பர்பாஸ்பேட்உரம்மூலம்இடவில்லைஎனில்ஜிப்சம்மூலமாககந்தகத்தைஇடவும்.

  8. களைகட்டுப்பாடு • களைநிர்வாகம்விதைத்த 20 முதல் 25 நாட்களுக்குள்ஒருகளையும்பின்பு 45-வது நாளில்ஒருகளையும்எடுக்கவேண்டும். • நீர்நிர்வாகம் • விதைத்தவுடன்நீர்பாய்ச்சவேண்டும். விதைத்தமூன்றுநாட்கள்கழித்துஉயிர்த்தண்ணீர்கட்டவேண்டும். • மண்மற்றும்பருவநிலையைப்பொறுத்து, 15-20 நாட்களுக்குஒருமுறைநீர்கட்டவேண்டும். • பயிர்பூக்கும்தருணத்திலும், காய்க்கும்தருணத்திலும், நீர்கட்டவேண்டியதுமிகஅவசியம்.

  9. அறுவடை(பச்சைக்காய்கள்)அறுவடை(பச்சைக்காய்கள்) விதைத்த 85ம் நாளிலிருந்துபச்சைக்காய்களைவாரம்ஒருமுறைவீதம் 4-5 வாரங்களுக்குஅறுவடைசெய்யலாம்.

More Related