1 / 14

நெல் தரிசல் சோயாபீன்ஸ்

நெல் தரிசல் சோயாபீன்ஸ். நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் பொதுவாக நெல் அறுவடை ஜனவ ரி - பிப்ரவரி மாதங்களில் செய்யப்படுகிறது . அறுவடை காலத்தில் நல்ல ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ச்சியான பருவநிலை நிலவுவதால் நிலத்தின் ஈரம் காயாமல் நன்கு காக்கப்படுகிறது .

loman
Download Presentation

நெல் தரிசல் சோயாபீன்ஸ்

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. நெல்தரிசல்சோயாபீன்ஸ்

  2. நெல்சாகுபடிசெய்யப்படும்பகுதிகளில்பொதுவாகநெல்அறுவடைஜனவரி-பிப்ரவரிமாதங்களில்செய்யப்படுகிறது.நெல்சாகுபடிசெய்யப்படும்பகுதிகளில்பொதுவாகநெல்அறுவடைஜனவரி-பிப்ரவரிமாதங்களில்செய்யப்படுகிறது. • அறுவடைகாலத்தில்நல்லஈரப்பதத்துடன்கூடியகுளிர்ச்சியானபருவநிலைநிலவுவதால்நிலத்தின்ஈரம்காயாமல்நன்குகாக்கப்படுகிறது. • மேலும்நெல்பயிருக்குஇடப்பட்டஉரங்களின்எஞ்சியசத்துக்களும்நெல்தாரிசல்பயிரிடப்படும்பயிர்களுக்குபயனுள்ளதாகஇருக்கும். • எனவேநெல்தரிசல்சோயாபீன்ஸ்பயிரிட்டுஓரளவுமகசூலைப்பெறலாம். • நெல்அறுவடைசெய்யப்படுவதற்குபத்துநாட்களுக்குமுன், நிலம்நல்லமெழுகுபதத்தில்இருக்கும்போதுசோயாபீன்ஸ்விதைகளைநன்குநிலத்தில்பதியுமாறுதெளிக்கவேண்டும். • இதற்குஏக்கருக்கு 30 கிலோவிதைதேவைப்படும்.

  3. இரகங்கள் • ஏ.டி.டி.1 • ஹில் இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு செய்யப்பட்டது. இதன் வயது 85-90 நாட்களாகும். இறவையில் எக்டருக்கு 1270 கிலோ விளைச்சல் கொடுக்கும். • விதைப்பதற்கு எக்டருக்கு 75 கிலோ விதைகள் தேவைப்படும். குறைந்த வயது, அதிக விளைச்சல் தரக்கூடிய இந்த இரகம் மஞ்சள் தேமல் நோயை தாங்கி வளரக்கூடியது. • தமிழகத்தில் நெல் தரிசாக பயிரிடக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி மாதம் முதல் மார்ச் பாதி வரையிலும் பயிர் செய்யலாம். • கோ 1 • தாய்லாந்து இரகத்திலிருந்து மறு தேர்வு முறையில் உருவாக்கப்பட்டது. இதன் வயது 85 நாட்களாகும். • மானாவாரியில் 1080 கிலோ/எக்டரும், இறவையில் 1640 கிலோ, எக்டரும் விளைச்சல் தருகிறது. • தமிழகத்தில் ஆடி, புரட்டாசி, மாசி பட்டங்களிலும் மானாவாரியாகவும், கோடையில் இறவைப் பயிராகவும் மற்றும் நெல் தரிசாகவும் பயிரிட ஏற்ற இரகம்.

  4. கோ2 • யூ.ஜி.எம் 21 மற்றும் ஐே.எஸ்.335 இரகத்திலிருந்து ஒட்டு சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டது. • இதன் வயது 75-80 நாட்களாகும். மானாவாரியில் எக்டருக்கு 1340 கிலோவும் இறவையில் 1650 கிலோவும் விளைச்சல் தருகிறது. • தமிழகத்தில் ஆடி, புரட்டாசி, மாசி பட்டங்களில் மானாவாரியாகவும், நெல் தரிசிலும் பியிரிடலாம். வாழை, தென்னை, கரும்பு பயிர்களில் ஊடு பயிராக பயிரிட ஏற்றது. • கோ( சோயா) 3 • யூ.ஜி.எம் 69 மற்றும் ஐே.எஸ்.335 இரகத்திலிருந்து ஒட்டு சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டது. • இதன் வயது 85-90 நாட்கள். இது 1700 கிலோ/எக்டர் விளைச்சல் தரவல்லது. • மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி உடையது. • தமிழகத்தில் ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலும் பயிர் செய்யப்படுகிறது.

  5. இலைவழியூட்டம் • விதைத்த 40-வது நாள்பூக்கும்தருணத்தில்4 கிலோடி.ஏ.பிகரைசலை200 லிட்டர்நீரில்கலந்துமாலைவேலையில்தெளிக்கவேண்டும். • பயிர்பாதுகாப்பு • இலைச்சுருட்டுப்புழுவைக்கட்டுப்படுத்தஏக்கருக்கு200 மிலிநுவக்ரான்அல்லது200 மிலிமெடாசிஸ்டாக்ஸ்மருந்தினைதெளிக்கவும். • மகசூல் • ஏக்கருக்கு300 கிலோமொச்சைஅறுவடைசெய்யலாம்.

  6. கரும்பில்சோயபீன்ஸ்ஊடுபயிர்கரும்பில்சோயபீன்ஸ்ஊடுபயிர் • தமிழ்நாட்டில்பலமாவட்டங்களில்கரும்புமுக்கியபணப்பயிராகபயிரிடப்பட்டுவருகின்றது. • மிகுந்தஇடைவெளிவிட்டுநடப்படுகின்றஇப்பயிரின்இடைவெளியில்சோயாபீன்ஸ்ஊடுபயிராகபயிரிட்டுவிவசாயிகள்அதிகபலனைஅடையலாம். • கரும்புக்கரணைகள்பொதுவாக80 லிருந்து 90 சென்டிமீட்டர்இடைவெளியில்நடப்படுகிறது. மேலும்கரும்புப்பயிரின்குருத்துமற்றும்தோகைவளர்ச்சிநட்டமூன்றுமாதங்களில்மிகக்குறைவாகவேஇருக்கும்.

  7. இதனால்பயிரின்இடைவெளியில்களைகள்வளர்ந்துகரும்பின்வளர்ச்சியைப்பாதிக்கும்.இதனால்பயிரின்இடைவெளியில்களைகள்வளர்ந்துகரும்பின்வளர்ச்சியைப்பாதிக்கும். • ஆனால்இந்தஇடைவெளியில்கரும்புநட்டஅன்றேசோயாபீன்ஸ்விதைகளைஊன்றிசோயாவைஊடுபயிராகபயிரிட்டால், களைகளைக்கட்டுப்படுத்துவதோடன்றி, ஆகாயத்திலுள்ளதளைசத்துவேர்களின்முடிச்சுகள்மூலம்மண்ணின்உட்சென்றுபடருவதன்மூலம்மண்ணில்காற்றோட்டத்தையும்கரும்புக்குஇடும்உரம், தண்ணீரைஅதிகமாகஎடுத்துக்கொள்ளாமல்கரும்பின்உற்பத்தியையும்அதிகாரிக்கின்றது. • விதைப்பு • கரும்பின்இரண்டுவரிசைக்குஇடையில் 15 சென்டிமீட்டர்இடைவெளியில்குழிக்குஇரண்டுவிதைவீதம்நடவேண்டும்.

  8. விதைஅளவு • 12 கிலோ/ஏக்கருக்கு • உரமிடுதல் • கரும்புக்குஇடும்உரங்களேசோயாவுக்குபோதுமானது. மேலுரமாகநட்ட 25-ம் நாள்ஏக்கருக்கு10 கிலோயூரியாவைவாரிசையில்நட்டுநீர்பாய்ச்சவேண்டும். • பயிர்பாதுகாப்பு • இலைச்சுருட்டுப்புழுவைக்கட்டுப்படுத்தஏக்கருக்கு 200 மிலிநுவக்ரான்அல்லது 200 மிலிமீதைல்டிமெட்டான்மருந்தினைதெளிக்கவேண்டும். • மகசூல் • ஏக்கருக்கு 500 கிலோசோயாமொச்சைகிடைக்கும். • மேலும்சோயாவைமஞ்சள், மரவள்ளி, வாழை, தென்னைபோன்றபயிர்களில்ஊடுபயிராகபயிரிடலாம்.

  9. ஊடுபயிர்சாகுபடியின்பயன்கள்ஊடுபயிர்சாகுபடியின்பயன்கள் • சோயாபீன்ஸ்வேர்முடிச்சுகள்காற்றிலிருந்துதழைச்சத்தைஉறிஞ்சிவேர்முடிச்சுகளில்சேகாரித்து 30 முதல் 40 கிலோவரைசேமிக்கிறதுஎனகண்டறியப்பட்டுள்ளது. • இவ்வாறுசேமித்ததழைச்சத்தில்மூன்றில்ஒருபங்கைசோயாபீன்ஸ்எடுத்துக்கொண்டுமீதிஉள்ளதைபூமியில்விட்டுவிடுவதால்மண்ணின்வளம்கூடுகிறது. • சோயாபீன்ஸ்இலைமுழுவதும்உதிர்ந்துவிடுவதால்இதன்மூலம்தழைச்சத்துஉரம்கிடைக்கிறது. • கரும்பில்ஊடுபயிர்செய்வதன்மூலம், இளங்குறுத்துப்புழுவின்தாக்குதல்குறைகிறதுஎனக்கண்டறியப்பட்டுள்ளது. • வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு, போன்றநீண்டகாலப்பயிர்களில்ஊடுபயிர்செய்வதன்மூலம்கூடுதல்வருவாய்கிடைக்கிறது.

  10. ஊடுபயிரில்கடைப்பிடிக்கவேண்டியவைஊடுபயிரில்கடைப்பிடிக்கவேண்டியவை • அட்ரசின்போன்றகளைக்கொல்லிகளைசோயாபீன்ஸ்ஊடுபயிர்செய்தவயலில்தெளிக்கக்கூடாது. • கரும்பு, நடவுசெய்தஉடன்சோயாபீன்ஸ்விதைகளைஊன்றவேண்டும். • சாகுபடிப்பயிரின்வளர்ச்சியைப்பாதிக்காதவண்ணம்சோயாபீன்ஸ்விதையைஊன்றவேண்டும். அதாவதுவிதைப்புஇடைவெளியினைசரியாகக்கடைப்பிடிக்கவேண்டும். • தென்னைநடவுசெய்தமுதல்5 வருடம்சோயாபீன்ஸ்ஊடுபயிர்செய்யமிகவும்ஏற்றது.

More Related