1 / 51

பத்தாம் வகுப்பு அறிவியல்

பத்தாம் வகுப்பு அறிவியல். மாதிரி வினாத்தாள். www.kalvisolai.com. அலகுகளுக்கேற்ப ஒதுக்கீடு. 1.இணையாத பல சூலக இலைகள் கொண்ட, ஒரு தனி மலரிலிருந்து தோன்றும் கனி ?. பகுதி . அ. திரள் கனி, தனி கனி, கூட்டுக் கனி, பல கனி. 1.இணையாத பல சூலக இலைகள் கொண்ட, ஒரு தனி மலரிலிருந்து தோன்றும் கனி ?.

kostya
Download Presentation

பத்தாம் வகுப்பு அறிவியல்

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. பத்தாம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் www.kalvisolai.com

  2. அலகுகளுக்கேற்ப ஒதுக்கீடு

  3. 1.இணையாத பல சூலக இலைகள் கொண்ட, ஒரு தனி மலரிலிருந்து தோன்றும் கனி ? பகுதி . அ • திரள் கனி, • தனி கனி, • கூட்டுக் கனி, • பல கனி

  4. 1.இணையாத பல சூலக இலைகள் கொண்ட, ஒரு தனி மலரிலிருந்து தோன்றும் கனி ? • திரள் கனி, • தனி கனி, • கூட்டுக் கனி, • பல கனி

  5. 2.கீழ்க்காண்பவைகளில் உணவுச் சங்கிலி எது ? • புல், கோதுமை, மா • புல், ஆடு, மனிதன் • ஆடு, பசு, யானை • புல், மீன், ஆடு

  6. 2.கீழ்க்காண்பவைகளில் உணவுச் சங்கிலி எது ? • புல், கோதுமை, மா • புல், ஆடு, மனிதன் • ஆடு, பசு, யானை • புல், மீன், ஆடு

  7. 3.உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது ……………….. • விந்துச் செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, • தலைமுறையில்மாற்றத்தை ஏற்படுத்துகிறது • உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது • உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

  8. 4.கீழ்கண்டவற்றில் எது பாக்டீரியா நோய்? • மூளைக் காய்ச்சல் • வெறிநாய்க் கடி • இரண ஜன்னி (டெட்டனஸ்) • அம்மை நோய்

  9. 4.கீழ்கண்டவற்றில் எது பாக்டீரியா நோய்? • மூளைக் காய்ச்சல், • வெறிநாய்க் கடி, • இரண ஜன்னி (டெட்டனஸ்) • அம்மை நோய்

  10. 5. பாலூட்டியின் முக்கிய கழிவுப் பொருளாவது • அமோனியா • யூரிக் அமிலம் • யூரியா • சோடியம்

  11. 5. பாலூட்டியின் முக்கிய கழிவுப் பொருளாவது. • அமோனியா • யூரிக் அமிலம் • யூரியா • சோடியம்

  12. பகுதி . ஆ 16.நோய்களையும் அதன் காரணிகளையும் பொருத்துக. நோய் நோய்க் காரணி a.மலேரியா - என்டமிபா ஹிஸ்டலைடிகா b.டைபாய்டு - H1N1 வைரஸ் c.அமிபிக் சீதபேதி - பிளாஸ்மோடியம் d.இன்புளுயன்சா - சாமெனல்லா டைபி

  13. பகுதி . ஆ 16.நோய்களையும் அதன் காரணிகளையும் பொருத்துக. நோய் நோய்க் காரணி a.மலேரியா - பிளாஸ்மோடியம் b.டைபாய்டு - சால்மெனல்லா டைபி c.அமிபிக் சீதபேதி - என்டமிபா ஹிஸ்டலைடிகா d.இன்புளுயன்சா - H1N1 வைரஸ்

  14. `17.கீழே வழங்கப்பட்டுள்ள கூற்றை சரிப்படுத்து. a. வேறுபாடுகள் என்பது ஓரினத்தில் உள்ள உயிரினங்களின் பண்புகளின் ஒற்றுமை ஆகும். b. பரிணாமம் என்பது ஒரு சிற்றினத்தின் சிக்கலான பண்பிலிருந்து, எளிமையான மாறுதலாகும். இக்கூற்று சரியா? தவறாயின் சரியான கூற்றை எழுதவும். • தவறு . சரியான கூற்று • வேறுபாடுகள் என்பதுஓரினத்தில் உள்ள உயிரினங்களின் பண்புகளின் வேற்றுமை ஆகும். • பரிணாமம் என்பது ஒரு சிற்றினத்தின் எளிமையான பண்பிலிருந்து சிக்கலான பண்பு கொண்ட மாறுதலாகும்.

  15. 17. கீழே வழங்கப்பட்டுள்ள கூற்றை சரிப்படுத்து. a. வேறுபாடுகள் என்பது ஓரினத்தில் உள்ள உயிரினங்களின் பண்புகளின் ஒற்றுமை ஆகும். b. பரிணாமம் என்பது ஒரு சிற்றினத்தின் சிக்கலான பண்பிலிருந்து, எளிமையான மாறுதலாகும். இக்கூற்று சரியா? தவறாயின் சரியான கூற்றை எழுதவும். • தவறு . சரியான கூற்று • வேறுபாடுகள் என்பதுஓரினத்தில் உள்ள உயிரினங்களின் பண்புகளின் வேற்றுமை ஆகும். • பரிணாமம் என்பது ஒரு சிற்றினத்தின் எளிமையான பண்பிலிருந்து சிக்கலான பண்பு கொண்ட மாறுதலாகும்.

  16. 18. வரையப்பட்டுள்ள நரம்புச் செல்லின் படத்தை வரைந்து இதன் A, B பாகங்களை குறி.

  17. A) உறுதிப்படுத்து: பிட்டியூட்டரி சுரப்பியின் சுரப்பு மற்ற நாளமில்லாச் சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது. B)காரணம்: பிட்டியூட்டரி சுரப்பி ஒரு இசை ஒருங்கிணைப்பாளரைப் போல செயல்படுகிறது. இதில் சரியான வரிசை எழுது. • A) சரியானது R) சரியாக பொருந்தவில்லை • A) சரியானது R) தவறானது • A) தவறு R) சரியானது • A) சரியானது R) சரியாக பொருந்துகிறது

  18. 20.உனது நண்பனுக்கு சாதாரண சளி இருப்பதாக சந்தேகிக்கிறாய். நோய் அறிகுறிக்கான என்ன கேள்விகள் கேட்டு இதனை உறுதி செய்வாய்? சாதாரண சளி நோயின் அறிகுறிகள் :

  19. 20.உனது நண்பனுக்கு சாதாரண சளி இருப்பதாக சந்தேகிக்கிறாய். நோய் அறிகுறிக்கான என்ன கேள்விகள் கேட்டு இதனை உறுதி செய்வாய்? சாதாரண சளி நோயின் அறிகுறிகள் : • சுவாசப்பாதையும், அதன் மேற்புறங்களிலுள்ள நாசி எபித்தீலிய திசுக்களின்வீக்கம். • சளி ஒழுகுதல். • தலைவலி, காய்ச்சல் போன்ற கேள்விகள் கேட்டு அதனை உறுதி செய்வேன்

  20. 21.துருவக் கரடிகள் தடிமனான தோலையும், அடத்தியான முடி அமைப்பும் கொண்டுள்ளது. பலீன் திமிங்கலங்கள் பலீன் தகடுகளைக் கொண்டுள்ளது. காரணம் கூறு. துருவக் கரடிகள் தடிமனான தோலையும், அடத்தியான முடி அமைப்பும் கொண்டிருக்க காரணம் : பலீன் திமிங்கலங்கள் பலீன் தகடுகளைக் கொண்டிருக்க காரணம் :

  21. 21.துருவக் கரடிகள் தடிமனான தோலையும், அடத்தியான முடி அமைப்பும் கொண்டுள்ளது. பலீன் திமிங்கலங்கள் பலீன் தகடுகளைக் கொண்டுள்ளது. காரணம் கூறு. துருவக் கரடிகள் தடிமனான தோலையும், அடத்தியான முடி அமைப்பும் கொண்டிருக்க காரணம் : துருவப்பகுதியின் நடுங்கும் குளிரில் இருந்து பாதுகாப்பு பெறுகிறது. பலீன் திமிங்கலங்கள் பலீன் தகடுகளைக் கொண்டிருக்க காரணம் : தங்கள்விருப்பமான உணவான கிரில்எனப்படும் விலங்கு மிதவைகளைநீரிலிருந்துவடிகட்டுவதற்கு இந்த பலீன்தட்டுகள் பயன்படுகின்றன.

  22. 22.வரையப்பட்டுள்ள படம். இதயத்தின் உள்ளமைப்பாகும். இதன் கீழ்க்காணும் பகுதிகளை A, B என குறித்துக் காட்டு. A.நுரையீரலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழல் B.உடலின் பிற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழல்

  23. 23.மாமிச உன்னிகளின் பற்கள் ……………………….எனப்படும். யானையின் தந்தம் ஒரு ……… பற்களின் மாறுபாடாகும். • மாமிச உன்னிகளின் பற்கள் முன்பற்கள் (கோரைப்பற்கள்)( canine ) எனப்படும். • யானையின் தந்தம் ஒரு வெட்டும் பற்களின் ( incisors )மாறுபாடாகும்.

  24. 24.வரையப்பட்டுள்ள மகரந்த தாளின் இரு பாகங்களைக் குறிப்பிடு

  25. 25.புல்வெளி சூழ்நிலை மண்டலத்தின் புற்களை நீக்கினால் என்ன நிகழும்? • புல்வெளி சூழ்நிலை மண்டலத்தின் புற்களை நீக்கினால் புல்வெளி மண்டலத்தில்சமநிலை பாதிப்படையும் .

  26. 26.பொருந்தாத ஒன்றை கண்டறியவும் அ. கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ஹைட்ரஜன் ஆ. ஒளிரும் விளக்குகள், மின்னனு ஒழுங்குப்படுத்தி, சூரிய நீர் சூடேற்றி, மின் நீர் சூடேற்றி. • அ ஹைட்ரஜன் • ஆ. சூரிய நீர் சூடேற்றி

  27. 27. A) உறுதிப்படுத்து: சாராயம் என்பது தாவர சர்க்கரைப் பொருள்களிடமிருந்து பெறப்படுவது. B)காரணம்: இவை வாகனங்களுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். இந்த பயோ எத்தனால் பொதுவாக வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயயனபடுகிறது. இதில் சரியான வரிசை எழுது. • A) தவறான கூற்று R) சரி • A) சரியானக் கூற்று R) தவறானது • A) சரியானக் கூற்று R) பொருந்துகிறது • A) R) இவை இரண்டுமே பொருந்தவில்லை

  28. 28.மோனோடிரோபாடில் பச்சயம் காணப்படவில்லை. அதன் மைக்கோரைசா வேர்கள் மூலம் அழுகும் பொருளிடமிருந்து சத்தை பெருகிறது. விஸ்கம், கஸ்குட்டா ஆகியவையும் தாவரங்களே, இவைகள் எதன் மூலம் உணவைப் பெறுகிறது. • விஸ்கம், கஸ்குட்டா ஆகியவையும் தாவரங்களே, இவைகள் தமக்குத் தேவையானஉணவுப் பொருட்களை பிற உயிருள்ளதாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்துபெறுகின்றன.

  29. 29.இல்லங்களில், கழிப்பறைகளில் பயன்படும் நீர் தவிர, மற்றவை எல்லாம் கழிவு நீர் ஆகும். இவை பழுப்பு நீர் எனவும் அழைக்கப்படும். இந்நீரை மறு சுழற்சியில் பயன்படுத்தப்படுதலின் ஏதேனும் இரண்டு வழி முறைகளைக் கூறு. நீர் மறு சுழற்சியின் பயன்பாட்டைக் கூறு.

  30. மறு சுழற்சிவழி முறைகள்: • வீட்டுத் தோட்டம் மற்றும் வீட்டின் புறத்தேஉள்ள தாவரங்களுக்குப்பாய்ச்சப் பயன்படுத்தலாம். • கழிவுகளை வடிகட்டி வெளியேற்றவும் பயன்படுத்தலாம். • விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம். நீர் மறு சுழற்சியின் பயன்பாடு: • அதிக அளவு நன்னீர் பயன்படுத்துதலைக் குறைக்கலாம். • கழிவு நீர் தொட்டிகளில் ஏற்படும் கறைகளைப் போக்கலாம். • நிலத்தடி நீரின்அளவை உயர்த்தலாம். • தாவரங்கள் வளர்தலைஊக்கப்படுத்தலாம்.

  31. பிரிவு . அ 46. உயிர் உணரிகளின் ஏதேனும் இரு பயன்பாட்டைக் குறிப்பிடு. உடற்செல் ஜீன் சிகிச்சை முறை. அண்டத்தையோ, விந்துச் செல்களையோ பாதிப்பதில்லை காரணம் கூறு.

  32. உயிர் உணரிகளின் ஏதேனும் இரு பயன்பாட்டைக் குறிப்பிடு 1. இரத்த குளுக்கோஸ் அளவைக் கணக்கிடலாம். 2. நோயுறுதல் காரணமாக உருவான, உடலின் ந ச் சு த் தன்மையை க் கணக்கிடலாம். 3. குடிநீரின் மாசுறுதலைக் கண்காணிக் கலாம். 4. உணவின் மணம், சுவை, நயம் அ ள வி ட வு ம்பயன்படுத்தலாம்.

  33. உடற்செல் ஜீன் சிகிச்சை முறை. அண்டத்தையோ, விந்துச் செல்களையோ பாதிப்பதில்லை காரணம் கூறு. மரபணு மருத்துவத்தின் வகைகள் உடற் செல் மரபணு மருத்துவம் – இக்குறைபாடு உள்ளவரின் முழு ஜீன் தொகுதியையும் மாற்றும் முறையாகும். இம்மாற்றம் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை. இனச்செல் மரபணு மருத்துவம் – பெற்றோர்களின் அண்டம் அல்லது விந்துச்செல்கள் மாற்றத்தினால் செய்யப்படுவதாகும்.இ து அ டு த் த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது.

  34. 47.அ) ஒரு சாதாரண மனிதனுக்கு, நோயுள்ள மனிதனிடமிருந்து காற்றின் மூலம், சளி சிந்துதல், இருமல், பேசும்போது நோய் கிருமி பரவ வாய்புண்டு. பிற நோய் கிருமிகளை பரப்பும் வழிகள் மற்றும் அதன் நோய்களைக் குறிப்பிடு. ஆ) நோய் தடுப்பூசி மூலம் நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கலாம். போலியோ தடுப்பூசி போலியோ நோயைத் தடுக்கும் MMR, DT தடுப்பூசிகள் எப்போது கொடுக்கப்பட வேண்டும்.

  35. 47.அ) ஒரு சாதாரண மனிதனுக்கு, நோயுள்ள மனிதனிடமிருந்து காற்றின் மூலம், சளி சிந்துதல், இருமல், பேசும்போது நோய் கிருமி பரவ வாய்புண்டு. பிற நோய் கிருமிகளை பரப்பும் வழிகள் மற்றும் அதன் நோய்களைக் குறிப்பிடு.

  36. நேரடியாக நோய் பரவுதல் : நோயுற்றமனிதனிடமிருந்து, நலமான மனிதனுக்கு நோய்ப்பரவுதலை நேரடி நோய்ப்பரவுதல் என்கிறோம். சளி, இருமல், பேசுதல் மூலமாகத் தெறிக்கும் நீர்த் திவலைகள் மூலம் மற்றவர்களின் வாய், மூக்கு பகுதிகளுக்குக் காற்றின் வழியாகப் பரவி, நோய் ஏற்படுகிறது. கருவுற்றப் பெண்ணின் தொப்புள்கொடி வழியாக, வயிற்றில் வளரும் குழந்தைக்குஇதுபோன்ற நேரடி நோய்த் தாக்குதல் ஏற்படுகிறது. நோய்கள் டிப்தீரியா (கக்குவான்இருமல்), நிமோனியா, காலரா, டைபாடீநுடு, மீசல்ஸ் (மணல்வாரி அம்மை) புட்டாலம்மை.

  37. 2 . மறைமுகமாக நோய் பரவுதல்: உடலுக்கு வெளியே உயிருடன் உள்ள,சில நோய்க்கிருமிகள் நோயாளிகளின் உடமைப் பொருட்களான உடைகள், படுக்கை விரிப்புகள், கைக்குட்டை, கழிவறைச்சாதனங்கள், பாத்திரங்கள், குவளைகள் போன்ற கிருமிகளால் மாசுற்றப் பொருட்கள்,வழியாக நோய் பரவுதலை, மறைமுகப்பரவுதல் என்கிறோம். நோய் சாதாரணச் சளி

  38. 3. விலங்குகளின் மூலம் நோய் பரவுதல்: • உண்ணிகள்,டிக்ஸ் எனப்படும் சிரங்கு உண்ணிகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகள் மூலமாகவும், நோய்கள் • மலேரியா, • காலரா, • ரேபிஸ் (வெறிநாய்க்கடி)

  39. ஆ) நோய் தடுப்பூசி மூலம் நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கலாம். போலியோ தடுப்பூசி போலியோ நோயைத் தடுக்கும் MMR, DT தடுப்பூசிகள் எப்போது கொடுக்கப்பட வேண்டும்.

  40. 48.அல்லி வட்டம், புல்லி வட்டம் மலரின் பாகங்கள் ஆகும். அ) மலரின் இனப்பெருக்க பாகங்கள் எவை, ஆ) மலரில் நடைபெறும் பாலின இனப்பெருக்க நிகழ்வுகளைக் கூறு இ) முதிர்ந்த சூற்பைக் கனி ஆகும்.கீழ்க்காணும் கனிகளை வகைப்படுத்துக. 1. பருத்தி / வெண்டை, 2. நெல், 3. ஆமணக்கு .

  41. 48.அ) மலரின் இனப்பெருக்க பாகங்கள் எவை, 1.மகரந்தத்தாள் வட்டம் 2. சூலக வட்டம்.

  42. 48.ஆ) மலரில் நடைபெறும் பாலின இனப்பெருக்க நிகழ்வுகளைக் கூறு மகரந்தச் சேர்க்கை மகரந்தப் பையிலிருந்து மகரந்தத் தூள்கள்சூலக முடியை சென்றடையும் செயலேமகரந்தச் சேர்க்கை என்று பெயர். மகரந்தத்தூள்கள், காற்று, நீர் மற்றும் பூச்சிகளால்எடுத்துச் செல்லப்படுகிறது. இவை மகரந்தச்சேர்க்கையில் ஈடுபடும் புறக் காரணிகளாகும்.கனி மற்றும் விதை உருவாக்கத்தின் முதல்முக்கிய நிகடிநச்சி மகரந்தச் சேர்க்கையாகும்.மகரந்தச் சேர்க்கையைத் தொடர்ந்துகருவுறுதல் நடைபெறுகிறது. .

  43. 2.கருவுறுதல் மகரந்தத் தூள்கள், மகரந்தப்பையிலிருந்து சூலக முடியை அடைவதுமகரந்தச் சேர்க்கை எனப்படும். ஒவ்வொருமகரந்தத் தூளும், எக்சைன், இன்டைன் எனஇரு பாதுகாப்பு உறைகளை பெற்றுள்ளது.வெளியுறை (எக்சைன்) தடித்தும், பலசிறிய வளர்துளைகளைக் கொண்டுள்ளது.உள்ளுறை (இன்டைன்) மெல்லிய மீள்தன்மைஉடையது.

  44. 48.இ) முதிர்ந்த சூற்பைக் கனி ஆகும்.கீழ்க்காணும் கனிகளை வகைப்படுத்துக. பருத்தி- அறை வெடி கனி வெண்டை - அறைதடுப்புச் சுவர் வெடிகனி 2.நெல்- உலர் வெடியாக் கனி 3. ஆமணக்கு - பிளவுக் கனிகள் .

  45. 49.புகை, புகை எங்கெங்கும் புகை, இவை உடலுக்கு நல்லதா, கரிப் புகையின் தீமைகளை கூறு. நீர் பற்றாக் குறையைப் போக்க பலவழிமுறைகளைப் பயன்படுத்துகிறோம். ஏதேனும் இரு வழிமுறைகளைக் கூறு

  46. 49.புகை, புகை எங்கெங்கும் புகை, இவை உடலுக்கு நல்லதா, கரிப் புகையின் தீமைகளை கூறு. 1.பாதரசம், யுரேனியம், தோரியம், ஆர்சனிக்மற்றும் கன உலோகங்கள் கலந்தகலவையில் இருந்துவெளியேற்றப்படும்கழிவுப் பொருட்கள் மனிதனுக்குத்தீங்குக்கின்றது. 2.நிலக்கரியில் உள்ள கந்தகத்துகள்கள் அமில மழை உருவாகக்காரணமாகின்றது. 3.நிலத்தடி நீர் மற்றும் நீர்வளஆதாரங்களைப் பாதிக்கின்றது.

  47. 4.நீர் மற்றும் நிலம் மாசுபாடு அடையக் காரணமாகின்றது. 5.மாசுத் துகள் உருவாகின்றன. 6.பசுமையக வாயு, காலநிலை மாறுபாட்டிற்கும் புவி வெப்பமாதலுக்கும் காரணமாகின்றது. 7.நிலக்கரியில் இருந்து அதிகப்படியான CO2 வெளியேற்றப்பட்டு வாயுமண்டலத்தை அடைகிறது.

  48. நீர் பற்றாக் குறையைப் போக்க பலவழிமுறைகளைப் பயன்படுத்துகிறோம். ஏதேனும் இரு வழிமுறைகளைக் கூறு மேகத்தில் (வேதிப் பொருள்கள்) தூவுதல் : உலர்பனி அல்லது பொட்டாசியம்அயோடைடு துகள்களை நீர் கோர்த்தமேகங்கள் மீது தூவினால் சில சமயம் மழைப் பொழிவு ஏற்படும்.

  49. (2) உப்பு நீரைக் குடி நீராக்கல் (தலைகீழ் சவ்வூடு பரவல்) நன்னீர் அளவை அதிகரிக்க கடல் நீரின் உப்புத்தன்மையை நீக்குவது ஒரு சிறந்த தொழில் நுட்பமாகும். உப்புநீரைக் குடிநீராக்கும் திட்டம் மிகுந்த செலவு ஏற்படுத்தும் திட்டம். உப்புநீரைக் குடிநீராக்கலில் ஆவியாதல் மற்றும் மீண்டும் குளிர்வித்தல் நிகழ்ச்சிகள்நடைபெறுகின்றன.

More Related