1 / 24

சோயா மொச்சை சாகுபடி

சோயா மொச்சை சாகுபடி. சோயாபீன்ஸ் எண்ணெயும் , புரதமும் , ஒருங்கே பெற்றுள்ள பயிராகும் . உலகில் ஐந்து கோடி எக்டருக்கு மேல் பயிரிடப்பட்டு சுமார் பத்துகோடி டன் மகசூல் தருகிறது .

floria
Download Presentation

சோயா மொச்சை சாகுபடி

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. சோயாமொச்சைசாகுபடி

  2. சோயாபீன்ஸ்எண்ணெயும், புரதமும், ஒருங்கேபெற்றுள்ளபயிராகும். உலகில்ஐந்துகோடிஎக்டருக்குமேல்பயிரிடப்பட்டுசுமார்பத்துகோடிடன்மகசூல்தருகிறது. • சோயாவிலிருந்துஎடுக்கப்படும்பால்பசும்பாலைப்போலவேசைனா, ஜப்பான், கொரியா, போன்றநாடுகளில்வெகுவாகப்பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில்குறிப்பாகமத்தியபிரதேசத்தில்பயிரிடப்பட்டுவந்தது. • பிறகுஉத்திரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, இமாசலப்பிரதேசம், கர்நாடகாஆகியமாநிலங்களில்பரவிதற்போழுதுதமிழ்நாட்டில்பரவலாகபயிரிடப்பட்டுவருகிறது. • சோயாபீன்ஸில் 40 சதம்புரதச்சத்து, 20 சதம்எண்ணெய்சத்து, மற்றும்இரும்பு, கால்சியம், வைட்டமின்போன்றஅத்தியாவசியசத்துக்கள்உள்ளன.

  3. சோயாபீன்ஸ்தனிப்பயிராகவும், கலப்புப்பயிராகவும், கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள், மரவள்ளி, மற்றும்பருத்தியில்ஊடுபயிராகவும்பயிர்செய்யஏற்றது. • மூன்றே மாதங்களில் பலன் தரும் இப்பயிரைத் தமிழகத்தில் மலைப் பிரதேசங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பயிரிடலாம். • சோயாமொச்சை தமிழ் நாட்டில் 1970ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. வியாபாரச் சந்தை அதிகமில்லாத காரணத்தினால் மக்களிடையே பிரபலம் அடையாத நிலையில் இருந்தது. • சோயாமொச்சை இரகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 1977ம் ஆண்டு அகில இந்திய ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் இரகங்களை உருவாக்கும் முயற்சி எடுக்கப் பட்டது.

  4. இரகங்கள் • ஏ.டி.டி.1 • ஹில் இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு செய்யப்பட்டது. இதன் வயது 85-90 நாட்களாகும். இறவையில் எக்டருக்கு 1270 கிலோ விளைச்சல் கொடுக்கும். • விதைப்பதற்கு எக்டருக்கு 75 கிலோ விதைகள் தேவைப்படும். குறைந்த வயது, அதிக விளைச்சல் தரக்கூடிய இந்த இரகம் மஞ்சள் தேமல் நோயை தாங்கி வளரக்கூடியது. • தமிழகத்தில் நெல் தரிசாக பயிரிடக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி மாதம் முதல் மார்ச் பாதி வரையிலும் பயிர் செய்யலாம். • கோ 1 • தாய்லாந்து இரகத்திலிருந்து மறு தேர்வு முறையில் உருவாக்கப்பட்டது. இதன் வயது 85 நாட்களாகும். • மானாவாரியில் 1080 கிலோ/எக்டரும், இறவையில் 1640 கிலோ, எக்டரும் விளைச்சல் தருகிறது. • தமிழகத்தில் ஆடி, புரட்டாசி, மாசி பட்டங்களிலும் மானாவாரியாகவும், கோடையில் இறவைப் பயிராகவும் மற்றும் நெல் தரிசாகவும் பயிரிட ஏற்ற இரகம்.

  5. கோ2 • யூ.ஜி.எம் 21 மற்றும் ஐே.எஸ்.335 இரகத்திலிருந்து ஒட்டு சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டது. • இதன் வயது 75-80 நாட்களாகும். மானாவாரியில் எக்டருக்கு 1340 கிலோவும் இறவையில் 1650 கிலோவும் விளைச்சல் தருகிறது. • தமிழகத்தில் ஆடி, புரட்டாசி, மாசி பட்டங்களில் மானாவாரியாகவும், நெல் தரிசிலும் பியிரிடலாம். வாழை, தென்னை, கரும்பு பயிர்களில் ஊடு பயிராக பயிரிட ஏற்றது. • கோ( சோயா) 3 • யூ.ஜி.எம் 69 மற்றும் ஐே.எஸ்.335 இரகத்திலிருந்து ஒட்டு சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டது. • இதன் வயது 85-90 நாட்கள். இது 1700 கிலோ/எக்டர் விளைச்சல் தரவல்லது. • மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி உடையது. • தமிழகத்தில் ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலும் பயிர் செய்யப்படுகிறது.

  6. மண்ணின்தன்மை • காரிசல்மண், செம்மண், களிமண், நிலங்கள்மிகவும்ஏற்றது. நல்லவடிகால்வசதியில்லாதஇடங்கள், களர்உவர்நிலங்கள்தவிரமற்றஇடங்களில்சாகுபடிசெய்யலாம். • மானாவாரிமற்றும்இறவையிலும்இதைப்பயிர்செய்யலாம். தண்ணீர்நிலத்தில்தேங்காமல்பார்த்துக்கொள்ளவேண்டும்.

  7. விதைஅளவு • கோ 1 : கோ(சோயா) 3 : எக்டருக்கு 80 கிலோ • கோ 2 : தனிப்பயிர் : எக்டருக்கு 60-70 கிலோ • ஊடுபயிர் : எக்டருக்கு 25 கிலோ • விதைநேர்த்தி • ஒருகிலோவிதைக்குஇரண்டுகிராம்திரம்அல்லதுகாப்டான்அல்லதுபாவிஸ்டின்மருந்தைவிதையுடன்கலக்கவும். • அதனால்பயிருக்குவரும்வேர்அழுகல்நோயினைக்கட்டுப்படுத்தலாம்.

  8. உரமிடுதல் நன்குமேம்படுத்தப்பட்டநிலத்தில்கடைசிஉழவின்போதுஎக்டருக்கு 12.5 டன்கம்போஸ்ட்அல்லதுதொழுஉரம்போட்டுநிலத்தைபாத்திகளாகவோஅல்லதுபார்களாகவோஅமைக்கவேண்டும்.

  9. நுண்ணுயிர்கலத்தல் • தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகத்தால்உருவாக்கப்பட்டரைசோபியம் (UDP-1) 3 பாக்கெட் (600 கிராம்/எக்) மற்றும்பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம்/எக்) உடன்கஞ்சிகலந்துவிதைநேர்த்திசெய்யவேண்டும். • விதைநேர்த்திசெய்யாவிட்டால், 10 பாக்கெட்ரைசோபியம் (2000 கிராம்/எக்) மற்றும் 10 பாக்கட் (2000 கிராம்/எக்) பாஸ்போபாக்டீரியாஉடன் 25 கி.கி.தொழுஉரம்மற்றும் 25 கி.கி. மணலுடன்கலந்துவிதைப்பதற்குமுன்னால்மண்ணில்இடவேண்டும். விதைநேர்த்திசெய்யப்பட்டவிதைகளை 15 நிமிடத்திற்குநிழலில்உலர்த்தவேண்டும்.

  10. விதைப்பு • வாரிசைக்குவரிசை 30 சென்டிமீட்டருக்கு (ஒருஅடி) செடிக்குசெடி 10 சென்டிமீட்டருக்கு (4 அங்குலம்) இடைவெளியில்குழிக்குஇரண்டுவிதைவீதம்ஒருஅங்குலஆழத்தில்ஊன்றவேண்டும். • பயிர்எண்ணிக்கைசதுரமீட்டருக்கு 33 என்றஅளவில்இருத்தல்அவசியம். • முளைப்புத்திறன்நன்குஉள்ளவிதைகளைபயன்படுத்துவதுசிறந்தது.

  11. நீர்நிர்வாகம் • விதைத்தவுடன்நீர்பாய்ச்சவேண்டும். விதைத்தமூன்றுநாட்கள்கழித்துஉயிர்தண்ணீர்கட்டவேண்டும். • பின்னர்மண்மற்றும்காலநிலைகளுக்குத்தகுந்தவாறுகுளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள்இடைவெளியில்கோடைகாலத்தில் 7 முதல் 10 நாட்கள்இடைவெளியிலும்நீர்பாய்ச்சவேண்டும். • சோயாமொச்சைஅதிகமாகஈரம்இருக்குமாயின்பாதிக்கப்படும். வயலில்நீர்தேங்கிஇருப்பதைதவிர்க்கவேண்டும். பூக்கும்பருவத்திலிருந்துமுதிர்ச்சிப்பருவம்வரைநீர்பற்றாக்குறைபாதிக்கும்.

  12. களைகட்டுப்பாடு • இறவைப்பயிருக்குஎக்டருக்குபெண்டிமித்திலின் 3.3 லிட்டர்அல்லதுஆலகுளோர் 4.0 லிட்டர்விதைத்தவுடன்தெளித்துஉடன்நீர்பாய்ச்சவேண்டும். • இதன்மூலம்விதைத்தலில்இருந்து 30 நாட்களுக்குள்களைகளைக்கட்டுப்படுத்தலாம். • விதைத்த 30 நாட்களுக்குப்பின்னர்கைக்களைஒருமுறைஎடுத்துநீர்பாய்ச்சவேண்டும். • களைக்கொல்லிதெளிக்கவில்லையெனில்விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப்பின்னர்கைக்களைஎடுக்கவேண்டும்.

  13. மேலுரம் • முதல்களையெடுத்தவுடன் 8 கிலோதழைச்சத்தினைமேலுரமாகஇடவேண்டும். • இலைவழியூட்டம் • விதைத்த 40-வது நாளில்இலைமூலம் 2 சதவீதம்டிஏபிகரைசல்தெளிப்பதன்மூலமும், சாலிசிலிக்அமிலம் 100 பிபிம் (50 கிராம் 500 லிட்டர்/எக்டர்) இலைமூலம்விதைத்த 30-வது மற்றும் 40-வது நாளில்தெளிப்பதன்மூலம்அதிகமகசூல்பெறலாம்.

  14. ஊட்டச்சத்துக்குறைபாடுஊட்டச்சத்துக்குறைபாடு • தழைச்சத்துபற்றாக்குறை • அறிகுறிகள் • வெளிர்மஞ்சள்அல்லதுபொன்நிறமஞ்சளாகமாறிவிடும். இலைநுனிமற்றும்ஓரங்கள்காய்ந்துவிடும். செடிவளர்ச்சிகுன்றும். • நிவர்த்தி • ஒருலிட்டர்தண்ணீருக்கு 10 கிராம்வீதம்கரைசலை 10 நாட்கள்இடைவெளியில்இருமுறைஇலைவழியாகத்தெளிக்கவேண்டும். • பாஸ்பரஸ்குறைபாடு • வேர்கள்உருவாவதுகுறைவாகஇருக்கும். இலைகளில்பூக்கும்தருணத்தில்பழுப்புநிறப்புள்ளிகள்காணப்படும்.

  15. துத்தநாகசத்துகுறைபாடுதுத்தநாகசத்துகுறைபாடு • மணற்பாங்கானமற்றும்மண்ணின்கார-அமிலத்தன்மைஅதிகமாகவும், அங்ககபொருட்கள்குறைவாகவும், சுண்ணாம்புச்சத்துஅதிகமுள்ளமண்ணில்துத்தநாககுறைபாடுதோன்றும். • அறிகுறிகள் • பயிர்வளர்ச்சிகுன்றியும், இலைகள்சிறுத்தும், முதிர்ந்தஇலைகளின்நரம்பிடைப்பகுதிமஞ்சள்அல்லதுபழுப்புநிறத்திலும், நரம்புகள்பச்சையாகவும்காணப்படும். இலைகள்உதிர்ந்துவிடும். இலைகளின்ஓரங்கள்காய்ந்துவிடும். நுனிபாகம்கீழ்நோக்கிகுவியும். • நிவர்த்தி • எக்டருக்கு 25 கிலோதுத்தநாகசல்பேட்அடியுரமாகஇடவேண்டும்அல்லது 0.5 சதம்(5 கிராம்/ லிட்டர்) துத்தநாகக்கரைசலை 2,030 மற்றும் 40வது நாட்களில்இலைகளின்மேல்தெளிக்கவேண்டும்.

  16. மாலிப்டினம்சத்துகுறைபாடுமாலிப்டினம்சத்துகுறைபாடு • அமிலத்தன்மைஉள்ளமண்வகைகளில்இப்பற்றாக்குறைதென்படும். • அறிகுறிகள் • பயிர்வளர்ச்சிகுன்றியும், இலைகள்பசுமைகலந்தமஞ்சள்நிறத்திலும்காணப்படும். • இலைகள்சிறுத்து, நுனிப்பகுதிநீண்டுவால்போன்றுகாணப்படும். வேர்முடிச்சுகள்குறைவாகக்காணப்படும். • நிவர்த்தி • சோடியம்மாலிப்டெட் 0.05 சதம்(0.5 கிராம்/லிட்டர்) கரைசலைஇலைகளின்மேல் 2,030 மற்றும் 40வது நாட்களில்தெளிக்கவேண்டும்.

  17. இரும்புச்சத்துகுறைபாடுஇரும்புச்சத்துகுறைபாடு • மணற்பாங்கானநிலம், சுண்ணாம்புஅதிகம்கலந்துள்ளமண்வகைகளில்இரும்புச்சத்துபற்றாக்குறைதோன்றுகிறது. • அதிகமணிச்சத்து, தழைச்சத்து, தொழுவுரம்இடுவதாலும்இக்குறைபாடுதோன்றும். • அறிகுறிகள் • இலைநரம்புகளுக்குஇடைப்பட்டபாகம்மஞ்சள்நிறமாகஇலைகளில்மாறும். நாளடைவில்இலைகள்முற்றிலும்மஞ்சள்நிறமாகமாறிபின்னர்வெளிர்நிறமாகமாறிவிடும். • குறைபாட்டைக்களையும்முறை • எக்டருக்கு 25கிலோ அன்னபேதிஉப்பைஅடியுரமாகமண்ணில்இடவேண்டும். ஒருசதம்(10 கிராம்/லிட்டர்) அன்னபேதிக்கரைசலை (பெர்ரஸ்சல்பேட்) பத்துநாட்கள்இடைவெளியில்இரண்டுஅல்லதுமூன்றுமுறைஇலைமேல்தெளிக்கவேண்டும்.

  18. மாங்கனீசுசத்துகுறைபாடுமாங்கனீசுசத்துகுறைபாடு • அறிகுறிகள் • வெளிர்ந்தமஞ்சள்நிறமாகநரம்பிடைப்பகுதிகள்மாறிவிடும். • நரம்புகள்பச்சையாகவலைபின்னியதுபோல்காணப்படும். இலையில்பழுப்புகலந்தபுள்ளிகள்தோன்றும். • நிவர்த்தி • மாங்கனீசுபற்றாக்குறைஉள்ளமண்ணிற்குஎக்டருக்கு 25 கிலோமாங்கனீசுசல்பேட்டுடன் 12.5 டன்தொழுஉரம்கலந்துமண்ணில்இடவேண்டும்அல்லது 0.3 சதவீதமாங்கனீசுசல்பேட்கரைசலைஇலைமூலம் 20,30 மற்றும் 40வது நாளில்தெளிக்கவேண்டும்.

  19. போரான்குறைபாடு • அறிகுறிகள் • இலைகள்மஞ்சள்நிறமாகமாறிவிடும். இலைகளில்நரம்புகளின்நிறம்வெளிர்பச்சைநிறமாகஇருக்கும். • இலைகளின்நுனிப்பாகம்கீழ்நோக்கிகுவிந்திருக்கும். இலைநுனிமற்றும்ஓரங்கள்காய்ந்துகாணப்படும். வளரும்நுனிஅழுகிவிடும். • நிவர்த்தி • போராக்ஸ் (3 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள்இடைவெளியில்இருமுறைஅறிகுறிகள்மறையும்வரைஇலைவழியாகதெளிக்கவேண்டும். • போராக்ஸ் (5 கிலோ/எக்டர்) விதைப்புக்குமுன்அடியுரமாகஇடவேண்டும்.

  20. அறுவடை • இலைகள்பழுத்துவிழத்தொடங்கும்போதுசெடிகளைதரைமட்டத்திற்குஅரிவாளால்வெட்டி, பிறகுஅவற்றைஅடித்துவிதைகளைப்பிரித்தெடுக்கலாம். • இப்படிச்செய்தால்செடியின்வேர்கள்மண்ணிலுள்ளேதங்கி, மண்ணின்வளத்தைப்பெருக்கும். • விளைச்சல் • ஏக்கருக்கு 1000 கிலோமகசூல்கிடைக்கும்.

More Related